நடந்து முடிந்த ஹரியாணா, ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸுக்குக் கிடைத்திருக்கும் பாடங்கள் தேசிய அரசியலில் பேசுபொருளாகியிருக்கின்றன. ஹரியாணாவில் போட்டியிட்ட 89 தொகுதிகளில் 37இலும், காஷ்மீரில் - போட்டியிட்ட 39 இடங்களில் வெறும் ஆறு இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றிருக்கிறது.
ஜம்மு - காஷ்மீரில் கூட்டணிக் கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சி வென்றிருப்பதில் நிம்மதியடைந்திருக்கும் காங்கிரஸ், ஹரியாணா தேர்தல் முடிவை ஏற்க மறுத்து தேர்தல் ஆணையத்துடன் யுத்தம் நடத்திக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், இண்டியா கூட்டணிக்குள்ளிருந்து காங்கிரஸுக்கு எதிரான விமர்சனங்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. அடுத்து மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், டெல்லி சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த விமர்சனங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
21 days ago
கருத்துப் பேழை
21 days ago
கருத்துப் பேழை
21 days ago
கருத்துப் பேழை
25 days ago
கருத்துப் பேழை
29 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago