மோதல் கொலைகளும் நசுக்கப்படும் மனித உரிமைகளும்

By ச.பாலமுருகன்

கடந்த 27.9.2024 அன்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் குருவம்மாள் (A.Guruvammal vs The commissioner of police Madurai city and others) என்பவரின் வழக்கில், நீதிபதி பரத் சக்ரவர்த்தி வழங்கிய தீர்ப்பு மிக முக்கிய​மானது. குருவம்மாள் தாக்கல் செய்திருந்த மனுவின் சாராம்சம் இதுதான்: 10 ஆண்டு​களுக்கு முன்பு குருவம்​மாளின் மகன் முருகன் (எ) கல்லுமண்​டையன் என்ற 26 வயது நிரம்பிய இளைஞனைத் தேடிச் சீருடை அணியாத காவல் துறையினர் அவருடைய வீட்டுக்கு வந்தனர்.

முருகன் வீட்டில் இல்லாததால் குருவம்​மாள், அவரது மகள், மருமகன், பேரன் ஆகியோரைத் தூக்கிச் சென்று சித்ரவதை செய்தனர். தனது குடும்பத்​தினரைக் காவல் துறை தூக்கிச் சென்றதை அறிந்து, காவல் நிலையத்தில் முருகன் சரணடைந்​திருக்​கிறார். அன்றைய நாளே முருகனையும் மற்றொரு நபரையும் அப்போதைய உதவி காவல் ஆணையர் வெள்ளைத்துரை சுட்டுக்​கொன்​று​விட்​டார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

21 days ago

கருத்துப் பேழை

21 days ago

கருத்துப் பேழை

21 days ago

கருத்துப் பேழை

24 days ago

கருத்துப் பேழை

29 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்