வரவிருக்கும் சென்னையின் வெள்ளக் காலம்!

By அ.வெண்ணிலா

ஆவணி முடிந்து புரட்டாசி, ஐப்பசி மாதங்கள் எனப் பருவமழைக் காலம் தொடங்க இருக்கிறது. சென்னை சந்திக்கும் பெரும் அச்சுறுத்தல் மழை. கடந்த ஆண்டு பெருமழையில் சென்னை தத்தளித்ததைப் பார்த்தேன். பெருமழை நின்ற நேரத்தில், வெள்ளத்தைக் கடந்து நான் இருக்கும் பகுதியின் முதன்மைச் சாலைக்கும், சுற்றி இருக்கிற பகுதிகளுக்கும் சென்று பார்த்தேன். பல வீடுகளின் முதல் தளத்தின் பாதி, முன்வாசல், வீட்டு முன் நின்ற மூழ்கிய கார்கள், இருசக்கர வாகனங்கள் எனப் பெரும் பாதிப்பு.

கடந்த வாரம், தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் மூத்த பொறியாளர் சங்கம் வெளியிட்டிருக்கிற ‘சென்னைப் பெருமழை – வெள்ளச் சேதங்கள் பற்றி அறிவியல், பொறியியல் அடிப்படையிலான அலசல்’ என்கிற சிறு வெளியீட்டை வாசித்தேன். நதிநீர்ப் பிரச்சினை, கட்டுமானப் பொறியியல், சென்னையின் பாதிப்புகள் குறித்துத் தொடர்ந்து ஆக்கபூர்வமான கருத்துகளையும் வெளியீடுகளையும் இவ்வமைப்பு வெளியிட்டிருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

26 days ago

கருத்துப் பேழை

26 days ago

கருத்துப் பேழை

26 days ago

கருத்துப் பேழை

29 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்