மது உள்ளிட்ட போதைப் பழக்கத்துக்கு ஆட்பட்டோரின் விழுக்காடு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. திறன் இழப்பு, விபத்து, இளவயது மரணம், குடும்ப வன்முறை, குற்றங்கள் உள்ளிட்ட துணை விளைவுகளும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.
போதைப் பழக்கத்துக்கு ஆட்பட்டவருக்கு நிகழ்ந்த நேரடிப் பாதிப்புகளுக்குச் சற்றும் குறைவின்றி, அப்பழக்கத்துக்கு ஆட்படாதவர்களுக்கு மறைமுகப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்தச் சூழலில் உடனடி அவசியத் தேவை மது ஒழிப்பா? மது விலக்கா? சுய விழிப்புணர்வா? இந்தக் கேள்விகளினூடாகக் கடந்த காலத்தில் மதுவுக்கு எதிராகச் செயல்பட்ட தன்னார்வ, சமூக நல இயக்கங்களின் செயல்பாடுகளை நினைவுகூர்வதன் மூலம் சமகாலச் சாத்தியங்களை விஸ்தரிக்க முயலலாம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 days ago
கருத்துப் பேழை
7 days ago
கருத்துப் பேழை
7 days ago
கருத்துப் பேழை
10 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
23 days ago
கருத்துப் பேழை
23 days ago
கருத்துப் பேழை
23 days ago
கருத்துப் பேழை
24 days ago
கருத்துப் பேழை
24 days ago
கருத்துப் பேழை
24 days ago
கருத்துப் பேழை
30 days ago
கருத்துப் பேழை
30 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago