மதுவிலக்குச் செயல்பாடுகள்: அன்றும் இன்றும்

By ஞா.குருசாமி

மது உள்ளிட்ட போதைப் பழக்கத்​துக்கு ஆட்பட்​டோரின் விழுக்காடு அதிகரித்​துக்​கொண்டே இருக்​கிறது. திறன் இழப்பு, விபத்து, இளவயது மரணம், குடும்ப வன்முறை, குற்றங்கள் உள்ளிட்ட துணை விளைவு​களும் முன்னெப்​போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்​துக்​கொண்​டிருக்​கின்றன.

போதைப் பழக்கத்​துக்கு ஆட்பட்​ட​வருக்கு நிகழ்ந்த நேரடிப் பாதிப்பு​களுக்குச் சற்றும் குறைவின்றி, அப்பழக்​கத்​துக்கு ஆட்படாதவர்​களுக்கு மறைமுகப் பாதிப்புகள் ஏற்படு​கின்றன. இந்தச் சூழலில் உடனடி அவசியத் தேவை மது ஒழிப்பா? மது விலக்கா? சுய விழிப்பு​ணர்வா? இந்தக் கேள்வி​களினூடாகக் கடந்த காலத்தில் மதுவுக்கு எதிராகச் செயல்பட்ட தன்னார்வ, சமூக நல இயக்கங்​களின் செயல்​பாடுகளை நினைவு​கூர்வதன் மூலம் சமகாலச் சாத்தி​யங்களை விஸ்தரிக்க முயலலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

10 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

23 days ago

கருத்துப் பேழை

23 days ago

கருத்துப் பேழை

23 days ago

கருத்துப் பேழை

24 days ago

கருத்துப் பேழை

24 days ago

கருத்துப் பேழை

24 days ago

கருத்துப் பேழை

30 days ago

கருத்துப் பேழை

30 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்