சோழ அரசியரின் கல்வண்ணங்கள்

By இரா.கலைக்கோவன்

தமிழ்​நாட்டுக் கலை வரலாற்றில் தமக்கெனத் தனி முத்திரை பதித்​தவர்​களில் அரசர்​களைப் போலவே அரசியரும் இருந்​தனர். எனினும், கண்டரா​தித்த சோழரின் தேவியும் உத்தமசோழரின் அன்னை​யுமான செம்பியன்​மாதேவிக்குக் கிடைத்த வெளிச்சம், பலருக்குக் கிடைக்​காமலே போயிற்று.

கணவர், மகன் என இருவரும் ஆட்சியில் இருந்​ததும் அவர்களுக்​கிடை​யிலும் பின்பும் ஆட்சியில் இருந்​தவர்கள் மாதேவி​யிடம் செலுத்திய அன்புநிறை பத்தி​மையுமே செம்பியன்​மாதே​வியின் அரும்​பணிகள் சிறக்​கவும் தொடரவும் நிலைக்​கவும் காரணி​களாயின. முதல் பராந்தகர் காலத்​திலிருந்து முதல் ராஜராஜர் காலம்வரை சோழர் ஆட்சியைப் பார்த்த பெருமாட்டி அவர். அவர் போல் நெடிய வாழ்வும் பெருமிதப் புரப்பும் கிடைக்காத சூழலிலும் பெற்ற வாழ்க்கையின் சொற்ப காலத்தில் பெருமைக்​குரியன செய்து இம்மண்ணின் கலைவளம் கூட்டிய​வர்​களில் குறிப்​பிடத்​தக்கவர் தந்திசத்​தி​விடங்கி.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்