தனியார் யூடியூப் அலைவரிசைகளில் வெளியாகும் நிகழ்ச்சிகள் அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாகின்றன. ஆபாசப் பேச்சு, அவதூறு போன்றவைதான் இதுபோன்ற சர்ச்சைகளுக்கு வழிவகுக்கின்றன.
சமீபத்திய ஒரு நேர்காணலில் தமிழ் சினிமா நடிகைகள் குறித்து ஆபாசமாகப் பேசியதற்காக மருத்துவர் காந்தராஜ், யூடியூப் ஊடகர் முக்தார் ஆகியோர் மீது பொதுவெளியில் ஆபாசமாகப் பேசுதல், பெண்களின் கண்ணியத்துக்கு இழுக்கு விளைவித்தல் உள்ளிட்ட சில குற்றங்களைத் தண்டிப்பதற்கான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. நடிகையும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான உள்ளகப் புகார் குழுவின் தலைவருமான ரோஹிணி, சென்னை நகரக் காவல் ஆணையர் ஏ.அருணிடம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்