மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம், காற்று, நீர் மாசு தடுப்புச் சட்டங்களில் பல திருத்தங்களை முன்வைத்து சட்ட வரைவுகளைக் கருத்துக் கேட்புக்காக வெளியிட்டுள்ளது. மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிக்கும் இந்தத் திருத்தங்கள் நவதாராளமயக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் வகையில் வரையப்பட்டுள்ளன.
தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள்: எந்த ஒரு தொழிற்சாலையும் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக மத்திய அரசிடமும் மாநில அரசிடமும் முன் அனுமதி பெற வேண்டும் என்பதே தற்போதைய நடைமுறை. இந்த அனுமதிகள் பல்வேறு ஆய்வுகள், சட்டவிதிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்