உயர் கல்வித் துறையில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட முன்னுதாரணமாகத் திகழ்ந்தாலும், தமிழ்நாட்டில் உயர் கல்வித் துறை சார்ந்த சிக்கல்களைப் பற்றி நீண்ட விவாதங்கள் நடைபெறுகின்றன. அப்படி ஒரு சிக்கல் குறித்த நீதிமன்றத் தீர்ப்பு சமீபத்தில் நாளிதழ்களில் செய்தியாக வந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஓர் அரசு உதவிபெறும் தனியார் கல்லூரியில் 2009ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட சில பேராசிரியர்களுக்கு 2020இல் கல்லூரிக் கல்வி இயக்குநரகம் பணிநியமன அங்கீகாரம் வழங்கியது. இருப்பினும் நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, 2022 ஜூலை மாதம்தான் இப்பேராசிரியர்கள் அரசு ஊதியத்தைப் பெறமுடிந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்