உதவிபெறும் கல்லூரிகளுக்கு மீட்சி எப்போது?

By அ.ப.அருண் கண்ணன்

உயர் கல்வித் துறையில் தமிழ்நாடு மற்ற மாநிலங்​களைவிட முன்னு​தா​ரண​மாகத் திகழ்ந்​தா​லும், தமிழ்​நாட்டில் உயர் கல்வித் துறை சார்ந்த சிக்கல்​களைப் பற்றி நீண்ட விவாதங்கள் நடைபெறுகின்றன. அப்படி ஒரு சிக்கல் குறித்த நீதிமன்றத் தீர்ப்பு சமீபத்தில் நாளிதழ்​களில் செய்தியாக வந்தது.

திருநெல்வேலி மாவட்​டத்தில் உள்ள ஓர் அரசு உதவிபெறும் தனியார் கல்லூரியில் 2009ஆம் ஆண்டு நியமிக்​கப்பட்ட சில பேராசிரியர்​களுக்கு 2020இல் கல்லூரிக் கல்வி இயக்குநரகம் பணிநியமன அங்கீ​காரம் வழங்கியது. இருப்​பினும் நீண்ட சட்டப் போராட்​டங்​களுக்குப் பிறகு, 2022 ஜூலை மாதம்தான் இப்பேராசிரியர்கள் அரசு ஊதியத்தைப் பெறமுடிந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE