காற்று மாசு மிகப் பெரிய சுகாதார அச்சுறுத்தலாக மாறிவருகிறது. உலக அளவில் மாசடைந்த 100 நகரங்களில் இந்தியாவில் மட்டும் 80 நகரங்கள் இருப்பதாகச் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
‘பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்’ வெளியிட்ட அறிக்கை, இந்தியாவில் ஓர் ஆண்டில் சராசரியாக 20 லட்சம் பேர் காற்று மாசினால் உயிரிழப்பதாகத் தெரிவிக்கிறது. உலகச் சுகாதார அமைப்பு பரிந்துரைத்த காற்றின் தரத்தைவிடக் குறைந்த தரத்தையுடைய காற்றையே இந்திய மக்களில் 90% சுவாசிக் கின்றனர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்