அண்மையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடந்த பழநி நகருக்கு இன்னொரு சிறப்பும் இருக்குமென்று முன்பு தெரியாது. மாநாடு நடந்த இடம் மட்டுமல்ல பழநி. தமிழக அரசியல் சிந்தனையின் வளர்ச்சிக் கட்டங்களைக் காட்டும் தளமாகவும் அது தற்செயலாக அமைந்துபோனது.
கீழை நாடுகளின் கலாச்சாரத்தைக் கற்பிக்கும் கல்லூரி ஒன்றினை 1960 வாக்கில் அப்போதைய முதல்வர் பக்தவத்சலம் அங்கு உருவாக்கியிருந்தார். பின்னர், அது இந்தியக் கலாச்சாரத்தைக் கற்பிக்கும் கல்லூரியாகத் தன் விகாசத்தில் குறைந்தது. அதன் இன்றைய நகர்வு ‘முத்தமிழ் முருகன்’ என்கிற, அதற்கும் சிறிய தமிழ் அடையாளப் பரப்புக்குள்ளாக மாறியுள்ளது. இது தமிழக அரசியல் சிந்தனைப் போக்கின் சரியான குறியீடு!
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்