உயர் கல்வி என்றாலே நகரங்களை மட்டுமே நாடிச் செல்கின்ற நிலை இன்று சற்று மாறியிருக்கிறது. இருப்பினும், இந்தியாவில் ஊரகப் பகுதியின் மக்கள்தொகைக்கு ஏற்ற எண்ணிக்கையில் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இல்லை.
உயர் கல்வி குறித்த கணக்கெடுப்பின்படி (AISHE, 2021) இந்தியாவில் 1,113 பல்கலைக்கழகங்களும் 43,796 கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் 54.7% பல்கலைக்கழகங்களும் 55.2% கல்லூரிகளும் மட்டுமே ஊரகப் பகுதிகளில் நடத்தப்படுகின்றன. ஆனால் 2011 கணக்கெடுப்பின்படி மக்கள்தொகையில் 69% பேர் கிராமங்களில்தான் வாழ்கிறார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்