‘நல்ல நூல்களைப் படிப்பது என்பது கடந்த நூற்றாண்டுகளின் மிகவும் பண்படுத்தப்பட்ட சிந்தனையாளர்களுடன் உரையாடுவதைப் போன்றது’ - பிரெஞ்சுத் தத்துவவியலாளர் ரெனே டெகார்ட் சொன்ன இந்த வார்த்தைகள் நிதர்சனமானவை. சிறந்த சிந்தனையாளர்களின் நூல்களைப் படிப்பதே ஓர் உரையாடல்தான்.
அதிலும் அத்தகைய சிந்தனையாளர்களுடன் நேரடியாக உரையாடுவது ஒரு மாபெரும் அறிவுச் சுரங்கத்துக்குள் பயணிப்பதற்கு நிகரானது. ஆகஸ்ட் 29 இல் மறைந்த அரசமைப்புச் சட்ட வல்லுநர், அரசியல் விமர்சகர், ஆங்கிலப் புலமை மிக்க எழுத்தாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்ட அறிஞர் ஏ.ஜி.நூரானி அப்படியான ஓர் அறிஞர்; என்னைச் செதுக்கிய ஆசான்களில் முதன்மையானவர்!
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்