2024 மார்ச் மாதம் வரையிலான காலத்தில் மாத்திரம் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை இலங்கை கடனாகச் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறது. இந்தப் பிரச்சினையிலிருந்து வெளிவர பத்து அல்லது இருபது வருடங்கள் ஆகலாம் எனப் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இத்தகைய நெருக்கடி நிலையிலும் படைப் பாளிகள் மீதும் தமிழர்கள் மீதும் இலங்கை அரசு ஒடுக்குமுறைகளை மேற்கொள்வது பலரும் அறியாதது. தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட விடுதலை இயக்கங்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட பயங்கர வாதத் தடைச் சட்டம், இன்று விடுதலைப் புலிகள் இல்லாத 15 ஆண்டுகளாகத் தமிழ் மக்களையும் தமிழ்ப் படைப்பாளிகளையும் அச்சுறுத்தி ஒடுக்கிவருகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
7 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
20 days ago
கருத்துப் பேழை
20 days ago
கருத்துப் பேழை
20 days ago
கருத்துப் பேழை
21 days ago
கருத்துப் பேழை
21 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago