செவன் சாமுராய் 70: இன்றும் வெல்லும் வீரர்கள்

By விஜய் ஆனந்த்

​முதன் முதலாக அசையும் உருவங்​களைத் திரையில் பார்த்துத் துணுக்​குற்று, மனிதர்கள் எவ்வாறு ஆச்சரி​யத்தில் ஆழ்ந்தனரோ அது 100 ஆண்டுகள் கடந்தும் மாறாமல் இன்றும் தொடர்வது ஆச்சரி​யம்​தான். மனிதனின் அனைத்துவித உணர்ச்​சிகளையும் உள்வாங்​கிக்​கொண்டு தேவையானபோது மீண்டும் அதை நிகழ்த்​திக்​காட்டும் சினிமா ஓர் அற்புதக் கலை.

100 ஆண்டு​களைக் கடந்தும் மக்களைப் பிரமிக்​கவைக்கும் சிறந்த 100 திரைப்​படங்களை வரிசைப்​படுத்த பி.பி.சி. ஒரு முயற்சி எடுத்தது. அதன் ஒரு பகுதியாக ஆங்கிலம் அல்லாத 100 உலக மொழித் திரைப்​படங்​களின் பட்டியலைத் தயாரித்தது. உலகம் முழுவ​திலிருந்தும் 41 வெவ்வேறு மொழி பேசும் 43 நாடுகளைச் சேர்ந்த 209 கலை விமர்​சகர்கள் சிறந்த திரைப்​படங்​களைத் தேர்ந்​தெடுத்​தனர். அகிரா குரோசோவா இயக்கிய ‘செவன் சாமுராய்’ கிட்டத்தட்ட 40 விழுக்காடு கலை விமர்​சகர்​களால் கொண்டாடப்​பட்டு, அந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. அது இன்றளவும் தொடர்​கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

28 days ago

கருத்துப் பேழை

28 days ago

கருத்துப் பேழை

28 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்