இந்தியாவில் பல்வேறு மொழிகளின் இலக்கியங்களைப் பாதுகாக்கவும் பரப்பவும் சாகித்ய அகாடமி 1954இல் நிறுவப்பட்டது. சிறந்த எழுத்தாளர்களுக்கு விருது வழங்கி ஊக்குவிப்பது, அவர்களது பணிகளுக்கு நிதிநல்கை வழங்குவது, பல்வேறு இந்திய மொழிகள் சார்ந்த நூல்களை வெளியிடுவது, அவற்றை ஆங்கிலத்திலும் வெளியிடுவது, வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கு இடையே பண்பாட்டு நோக்கில் தொடர்பு ஏற்படும் வகையில் நிகழ்வுகளை நடத்துவது போன்றவை சாகித்ய அகாடமியின் செயல்பாடுகள்.
ஒவ்வோர் ஆண்டும் சிறந்த எழுத்தாளர், சிறந்த மொழிபெயர்ப்பாளர் போன்ற பிரிவுகளின்கீழ் சாகித்ய அகாடமி வழங்கும் விருதுகள், இலக்கிய வாசகர்களின் கவனத்தை ஈர்ப்பவை. அகாடமிக்கு டெல்லியில் தலைமையகமும் மும்பை, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய இடங்களில் பிராந்திய அலுவலகங்களும் உள்ளன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
28 days ago
கருத்துப் பேழை
28 days ago
கருத்துப் பேழை
28 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago