கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபர், குற்றம் தொடர்பான உண்மைகளைச் சொல்ல மறுப்பதால், விசாரணையை நிறைவுசெய்ய முடியவில்லை என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, குற்றம்சாட்டப்பட்டவரை உண்மை கண்டறியும் பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதையடுத்து அவரிடம் பரிசோதனையும் நடத்தப்பட்டிருக்கிறது. உண்மை கண்டறியும் சோதனை என்பது குற்றவாளி பொய் சொல்கிறாரா என்பதைக் கண்டறிவதுடன், தவறான தகவல்களைச் சொல்லி வழக்கைத் திசைதிருப்புகிறாரா என்பதையும் அறிய உதவும். இந்தியாவில் இப்படியான சோதனைகள் பெரும்பாலும் நீதிமன்ற அனுமதியைப் பெற்றே செய்யப்படுகின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago