சமீப ஆண்டுகளாகக் காலநிலை மாற்றத்தால் நடந்தேறிக்கொண்டிருக்கும் தீவிர வானிலை நிகழ்வுகளைப் பூவுலகு எதிர்கொண்டு வருகிறது. ‘வரலாறு காணாத’ என்கிற சொற்றொடருடன் சேர்த்தே, அந்நிகழ்வுகள் செய்திகளாகப் பரவலாக நம்மை வந்தடைகின்றன.
காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதற்கும், அதன் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கும் தகவமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இன்னும் அவை பேரிடர் மேலாண்மை என்கிற குறுகிய கண்ணோட்டத்துடனேயே பெரும்பாலும் புரிந்துகொள்ளப்படுகின்றன. ஆனால், அதையும் தாண்டி, பிற துறைகளும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொள்ளும் பணிகளில் ஈடுபடுத்தப்பட வேண்டியது அவசியம். அவற்றில் காவல் துறையும் ஒன்று.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்