எம்.ஏ.நுஃமான் 80: படைப்பு மனம் கொண்ட திறனாய்வாளர்!

By ஸ்டாலின் ராஜாங்கம்

இலங்கை கல்முனைக்​குடியில் 1944ஆம் ஆண்டு பிறந்த எம்.ஏ.நுஃமான் இந்த ஆகஸ்ட் மாதத்தோடு எண்பது வயதை எட்டி​யிருக்​கிறார். கவிஞர், திறனாய்​வாளர், மொழியிய​லாளர், மொழிபெயர்ப்​பாளர், பதிப்​பாசிரியர் என்று பல முகங்​களைக் கொண்டவர் நுஃமான். இலங்கைப் பல்கலைக்​கழகங்​களில் பேராசிரியராகவும் தென்கிழக்​காசி​யாவின் சில பல்கலைக்​கழகங்​களில் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றியவர். தமிழிலும் ஆங்கிலத்​திலும் 30க்கும் அதிகமான நூல்களை வெளியிட்டுக் கல்விப்புல அறிஞராக விளங்கும் நுஃமான், அடிப்​படையில் கவிஞர். 1960களின் தொடக்​கத்தில் இலங்கையின் நீலவாணன், மஹாகவி, இ.முரு​கையன் போன்ற கவிஞர்களை ஆதர்ச​மாகக்​கொண்டு எழுதத் தொடங்​கினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE