இலங்கை கல்முனைக்குடியில் 1944ஆம் ஆண்டு பிறந்த எம்.ஏ.நுஃமான் இந்த ஆகஸ்ட் மாதத்தோடு எண்பது வயதை எட்டியிருக்கிறார். கவிஞர், திறனாய்வாளர், மொழியியலாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாசிரியர் என்று பல முகங்களைக் கொண்டவர் நுஃமான். இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகவும் தென்கிழக்காசியாவின் சில பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றியவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் 30க்கும் அதிகமான நூல்களை வெளியிட்டுக் கல்விப்புல அறிஞராக விளங்கும் நுஃமான், அடிப்படையில் கவிஞர். 1960களின் தொடக்கத்தில் இலங்கையின் நீலவாணன், மஹாகவி, இ.முருகையன் போன்ற கவிஞர்களை ஆதர்சமாகக்கொண்டு எழுதத் தொடங்கினார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்