வைக்கத்தில் நடைபெற்ற சத்தியாகிரகம் (1924) பற்றி பெரியார் தொடர்பில் தமிழகம் நன்கு அறிந்திருக்கிறது. கிட்டத்தட்ட இதே காலக்கட்டத்தில் கேரளத்தின் கல்பாத்தி வீதியில் நடப்பதற்கான உரிமையைக் கோரிப் போராட்டம் நடைபெற்றுவந்தது.
வைக்கம் போராட்டம் அளவுக்கு இல்லாவிட்டாலும் உள்ளூர் அளவில் தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்தப்பட்டன. வைக்கம் போராட்டம் முடிவுக்கு வந்ததில் பெரியாருக்குப் பங்கு இருந்தது போலவே, கல்பாத்தி போராட்டம் முடிவுக்கு வந்ததில் தமிழ்நாட்டுத் தலைவர் ஒருவருடைய பங்கு இருந்தது. அவர் இரட்டைமலை சீனிவாசன் (1859 - 1945).
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்