சமீபத்தில் பிரேசிலில் அறிமுகப்படுத்தப்பட்ட கருக்கலைப்பு தொடர்பான மசோதா அந்நாட்டில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது. இதற்கு எதிராகப் பெண்கள் வலுவான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கருவுற்று 22 வாரங்கள் கழித்து கருவைக் கலைத்தால், அது குற்றமாகக் கருதப்பட்டு, 20 வருடச் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று மசோதா கூறுகிறது.
இந்த மசோதாவில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த விலக்கும் கொடுக்கப்படவில்லை. மசோதாவை ஆளுங்கட்சியே ஆதரிக்கவில்லை. இந்த மசோதா பைத்தியக்காரத்தனமானது என்று அதிபர் லூலா டி சில்வா குறிப்பிட்டுள்ளார். ஆனால், கூட்டணிக் கட்சிகள் எப்படியாவது மசோதாவை நிறைவேற்ற முயல்வதுதான் இதில் பெரும் முரண்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்