மர்வான் பர்கௌதி: பாலஸ்தீனத்தின் மண்டேலா

By அ.ப.அருண் கண்ணன்

“எனது உடலை நீங்கள் சிறையில் அடைக்கலாம். ஆனால், என் மன உறுதியையோ சுதந்திர தாகத்தையோ உங்களால் ஒருபோதும் கைது செய்ய முடியாது” - மர்வான் பர்கௌதி

பாலஸ்​தீனப் போராட்டம் என்றாலே யாசர் அராஃபத் முகம்தான் நினைவுக்கு வரும். ஒரு கையில் துப்பாக்​கியையும் மறு கையில் அமைதிப் புறாவையும் ஏந்தி நின்று, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் அவர். ஆனால், யார் இந்த மர்வான் பர்கௌதி? இவரை ஏன் பாலஸ்​தீனத்தின் நெல்சன் மண்டேலா என்கிறார்கள்?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE