“மக்கள் கொடுக்கும் மனுக்கள் வெறும் காகிதங்கள் அல்ல. சமுதாயத்தில் பின்தங்கிய மக்களின் தேவைகளை அறிந்து கடமையாற்ற வேண்டும்” என அரசு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பெரிதும் வரவேற்கப்பட வேண்டிய வார்த்தைகள் இவை. ஆனால், அவரது வார்த்தைகளுக்கும் உண்மை நிலவரத்துக்கும் நிறைய இடைவெளி இருப்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.
2023 ஏப்ரல் மாதம் 17 இல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கொடுக்கப்பட்ட ஒரு மனுவுக்கு, 2024 ஜூலை 1இல் பெருநகர சென்னை மாநகராட்சிக் கூடுதல் தலைமைச் செயலர்/ஆணையரிடமிருந்து தட்டச்சு செய்யப்பட்ட பதில் கடிதம் தபால் மூலம் கிடைக்கப்பெற்றது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்