சமூக ஊடக யுகத்தில் நாம் வாழ்கிறோம். அதன் பலன்களையும், விளைவுகளையும் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். பதிவுகளும், குறும்பதிவுகளும், நிலைத்தகவல்களும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் நிலையில், ஒரு நீள் கட்டுரை என்னவெல்லாம் செய்யக்கூடும் என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது.
ஒருவரது வாழ்க்கையை மாற்றிய அந்த நீள் கட்டுரை ஓர் ஊடகத்தில் வெளியானது என்பதை இங்கே தனித்துக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. அந்தக் கட்டுரை வெளியான பத்தாண்டுகளைக் கொண்டாடும் வகையில், அதை எழுதியவர் நன்றி பொங்க மற்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்