சாமானிய மக்களை வலுப்படுத்தும் சட்டங்கள் மகத்தானவை... அரிதானவையும்கூட. அப்படியான ஒரு முக்கியமான சட்டம்தான் ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம்’. நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டு, 2005 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கும் இச்சட்டம், ‘100 நாள் வேலைத் திட்ட’மாக இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது.
விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் அனைத்துத் தரப்பினருக்கும் வாய்ப்பை உருவாக்குவதிலும் இச்சட்டம் முக்கியப் பங்கு வகித்துவருகிறது. கிராமப் பொதுச் சொத்துகள் உயிர்ப்புடன் இருக்கவும் வழிவகை செய்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்