1968இல் அமெரிக்காவின் அப்போதைய அதிபர் லிண்டன் பி ஜான்சன், வியட்நாம் போரில் அமெரிக்கத் தலையீட்டின் விளைவாகச் செல்வாக்கை இழந்ததால், அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டாம் என்று முடிவுசெய்தார்.
ஏறக்குறைய 56 ஆண்டுகளுக்குப் பிறகு முதுமை, புகழ்வீழ்ச்சியின் காரணமாகத் தற்போதைய அதிபர் ஜோ பைடன் தேர்தலிலிருந்து விலக முடிவு செய்திருக்கிறார். அவர் ராஜிநாமா செய்யவில்லை என்றாலும் அடுத்த அதிபர் ஆவதற்கான போட்டியிலிருந்து விலகுவது முக்கியமான விஷயம்தான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்