கல்வி, அரசு வேலைவாய்ப்பில் பட்டியல் சாதியினருக்கு அப்பட்டியலிலேயே உள்ஒதுக்கீடு (முன்னுரிமை) வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம் உண்டு என்று ஆகஸ்ட் 1 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பெரும்பான்மை மக்களால் வரவேற்கப்பட்டாலும் தமிழக / இந்திய அளவில் சில தலித் இயக்கங்கள் அத்தீர்ப்பை விமர்சித்து வருகின்றன. இந்த விமர்சனம் நியாயமானதா?
பின்னணி என்ன? - இந்நாட்டின் பெரும்பான்மை மக்களுக்காக உருவாக்கப்பட்ட இடஒதுக்கீடு என்றழைக்கப்படும் பிரதிநிதித்துவ உரிமை, ஒரு நூற்றாண்டாக நடைமுறையில் இருந்தாலும் அது மக்களைப் பிரிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. பன்னெடுங்காலமாகப் பிறப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் சாதியால்தான் சமூகப் பிரிவினையும் ஏற்றத்தாழ்வுகளும் உருவாக்கப்பட்டன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்