உள்ஒதுக்கீட்டை அம்பேத்கர் எதிர்த்தாரா?

By புனித பாண்டியன்

கல்வி, அரசு வேலைவாய்ப்பில் பட்டியல் சாதியினருக்கு அப்பட்​டியலிலேயே உள்ஒதுக்கீடு (முன்னுரிமை) வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம் உண்டு என்று ஆகஸ்ட் 1 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பெரும்​பான்மை மக்களால் வரவேற்​கப்​பட்​டாலும் தமிழக / இந்திய அளவில் சில தலித் இயக்கங்கள் அத்தீர்ப்பை விமர்​சித்து வருகின்றன. இந்த விமர்சனம் நியாய​மானதா?

பின்னணி என்ன? - இந்நாட்டின் பெரும்​பான்மை மக்களுக்காக உருவாக்​கப்பட்ட இடஒதுக்கீடு என்றழைக்​கப்​படும் பிரதிநிதித்துவ உரிமை, ஒரு நூற்றாண்டாக நடைமுறையில் இருந்​தாலும் அது மக்களைப் பிரிப்பதை நோக்க​மாகக் கொண்டிருக்க​வில்லை. பன்னெடுங்​காலமாகப் பிறப்பின் அடிப்​படையில் நிர்ண​யிக்​கப்​படும் சாதியால்தான் சமூகப் பிரிவினையும் ஏற்றத்​தாழ்வு​களும் உருவாக்​கப்​பட்டன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்