தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகத்துக்குத் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட 3% இடஒதுக்கீடு செல்லும் என்று உறுதி செய்து உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு, சமூக நீதியை நிறுவனப்படுத்துதலில் முன்னோடி மாநிலம் தமிழ்நாடு என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.
சுதந்திரத்துக்கு முன்னரே 1923இல் நீதிக்கட்சி ஆட்சியினால் உருவாக்கப்பட்ட சமூகநீதிக் கொள்கைகளின் அறுபடாத தொடர்ச்சியின் வரலாற்றுப் பின்னணி இதற்கு ஆதாரமாகிறது. மாநில அரசின் உரிமைகள் அடிப்படையிலும், மாநில சுயாட்சி - கூட்டாட்சித் தத்துவத்தின் கண்ணோட்டத்திலும் பார்க்கும்போது, இந்தத் தீர்ப்பு இந்திய அளவில் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்