தெருவோரத்தில் வியாபாரம் செய்யும் ஏழை மக்கள் மீது அரசு அதிகாரிகள் நிகழ்த்தும் அத்துமீறல் எல்லை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் தெருவோரத்தில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர்களை ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ என வரையறுத்து காவல் துறை உதவியோடு மாநகராட்சி அதிகாரிகள் ஜூன் 13ஆம் தேதி கடைகளை அப்புறப்படுத்த ஆரம்பித்தனர்.
தனது பழக்கூடையைப் பாதுகாக்க முயன்ற தலித் பெண் கிருஷ்ணவேணி அம்மாள் அவசரமாக ஓடியதில், அதே இடத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். அதிகாரிகளின் அத்துமீறலால் வாழ்வை இழக்கும் அப்பாவிகளின் ரத்த சாட்சியமாகியிருக்கிறார் கிருஷ்ணவேணி அம்மாள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்