தமிழ்நாட்டின் உயிர்நாடியாக விளங்கும் மேட்டூர் அணை கட்டப்படுவதற்கு 1925 ஜூலை 20ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. மேட்டூர் அணை நூற்றாண்டில் நுழையும் இந்த வேளையில், அதன் வரலாறோ திருப்பங்கள், ஆச்சரியங்கள் நிறைந்தது.
நீர்ப்பாசனத்தை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். முதலாவது, ஆறுகளில் உள்ள சாதாரண நீர்ப்போக்கு மூலம் குறைந்த அளவு பாசன வசதியை நிலங்கள் பெறும். மற்றொன்று, ஆறுகளில் வெள்ளம் ஏற்படும் சமயங்களில் அவற்றைத் தேக்கிவைத்து, பிறகு சீரான அளவில் தேவையான அளவுக்கு நிலங்களுக்குப் பாசன வசதி அளிப்பது. ஆனால், இயற்கையான முறையில் பாசன வசதி பெறும் வாய்ப்பு நமது மாநிலத்தில் இல்லை. பெருவெள்ளத்தைச் சேமித்துப் பாசன வசதி ஏற்படுத்தித் தர இயலும். அதற்குச் சிறந்த உதாரணம் ‘காவிரி-மேட்டூர் திட்டம்’.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
28 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago