‘மனிதக் கழிவை மனிதர் அகற்றும் இழிவை ‘அடிமைத்தனத்தின் மிச்சம்’ என்கின்றன ஐக்கிய நாடுகள் அவையின் ஆவணங்கள். இத்தகைய இழிவில் பன்னெடுங்காலமாக ஈடுபடுத்தப்பட்டுள்ள மக்களை மீட்க மகத்தான போராட்டங்களை வேறு யாரையும்விட அதிகமாக முன்னோடி கம்யூனிஸ்ட்டுகள் 1950களில் நடத்தியிருக்கின்றனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, மனிதக் கழிவு அகற்றும் மனிதர்கள் மத்தியிலிருந்து எஸ்.ஏ.தங்கராஜன் திண்டுக்கல்லில் உருவானார். அவர் ஏ.பாலசுப்ரமணியன் என்னும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரின் அரவணைப்போடு வீரமிக்க போராட்டங்களை நடத்தியிருக்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago