ஒலிம்பிக்கை அச்சுறுத்தும் காலநிலை ஆபத்து

By நாராயணி சுப்ரமணியன்

2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இந்த வாரம் தொடங்குகிறது. இது தொடர்பான விவாதங்களில் காலநிலை சார்ந்த கலந்துரையாடல்கள் முக்கியமானவை.

ஆனால், அவை போதிய கவனம் பெறுகின்றனவா? காலநிலை மாற்றத்தால் சராசரி வெப்பநிலை அதிகரிக்கும்போது போட்டியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள், இதுபோன்ற பிரம்மாண்டமான நிகழ்வுகளின்போது வெளியிடப்படக்கூடிய கரிம உமிழ்வுகள், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை இனிவரும் காலத்தில் சரியாக நடத்துவதற்கு உள்ள சாத்தியங்கள் எனப் பல்வேறு தளங்களில் விவாதங்கள் நீள்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE