காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தினமும் 1 டிஎம்சி தண்ணீரையாவது தமிழகத்துக்குத் திறந்துவிட உத்தரவிட்டுள்ள நிலையில், அது சாத்தியமற்றது என்று காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவெடுத்திருக்கிறது கர்நாடக அரசு.
தமிழகத்துக்கு விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் மட்டுமே திறக்க முடியும் என்றும் கர்நாடக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. காவிரியின் தண்ணீர் முழுவதும் தங்களுக்கே சொந்தம் என்று கர்நாடக அரசு நடந்துகொள்வதன் சமீபத்திய சாட்சியம் இது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்