சென்னைப் பல்கலைக்கழகத்துக்குச் சில நாள்கள் முன்பு சென்றிருந்தேன். ஆங்கிலத் துறைத் தலைவர் அறை வாசலில் மொச்சைக்கொட்டை அளவில் ‘ஆம்ஸ்ட்ராங்’ என்ற பெயர்ப் பலகை. அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா என்று கேட்டேன். “இல்லை, இல்லை” என்று பதறினார், நான் சந்தித்த பேராசிரியர். நானே பின் நாக்கைக் கடித்துக்கொண்டேன்.
ஆம்ஸ்ட்ராங் என்கிற நிலவில் காலடி வைத்த அந்த அமெரிக்கர் பெயர் 1969க்குப் பிறகல்லவா இந்தியாவுக்குத் தெரியவந்திருக்கும். அதற்குப் பின்னர்தானே அப்பெயரை இங்கு சூட்டியிருக்க வேண்டும் என்று உடனே தோன்றிவிட்டது. 69க்குப் பிறகு பிறந்தவர் 60 என்கிற ஓய்வு வயதை இன்னும் தொட்டிருக்க மாட்டாரே என்று உறைத்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்