பெரியாரும் அடிகளாரும்

By தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை, சிலை உடைப்புக் கொள்கையை எதிர்த்துப் போராட தமிழ்நாடு அருள்நெறித் திருக்கூட்டம், 1952இல் தொடங்கப்பெற்றது. அருள்நெறித் திருக்கூட்டத்தின் தலைமைப் பொறுப்பை நமது குருமகா சன்னிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்குத் தந்தார்கள். செயலாளர்களாக கம்பன் அடிப்பொடி சா.கணேசன், ஈரோடு மீனாட்சிசுந்தரம் ஆகியோர் பொறுப்பு ஏற்றிருந்தார்கள்.

கருத்து மோதல்: அருள்நெறித் திருக்கூட்டப் பிரச்சாரத்தின் வேகம் கடவுள் மறுப்புக் கொள்கைக்குப் பதில் தருவதாக அமைந்திருந்தது. திராவிடர் கழகத்தினர் மதவாதிகளுக்கு என்று பத்து வினாக்களை எழுதி அச்சிட்டு, தமிழ்நாடு முழுவதும் வழங்கினர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE