சாதிவாரிக் கணக்கெடுப்பு ஏன் அவசியமாகிறது?

By வைகைச்செல்வன்

சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பாகத் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த காலத்தில் அதிமுக அரசு இதற்காக ஓர் அரசாணையை நிறைவேற்றியது. தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் சாதிவாரிக் கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்நிலையில், சாதிவாரிக் கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த முடியுமா அல்லது மத்திய அரசின் துணை வேண்டுமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

பின்னணி: பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 1881இல் தொடங்கி, 10 ஆண்டுக்கு ஒரு முறை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதுடன், சாதிவாரியான புள்ளிவிவரத் தரவுகளையும் பிரிட்டிஷ் அரசு எடுத்துவந்தது. இறுதியாக சாதிவாரிக் கணக்கெடுப்பு 1931இல் நடத்தப்பட்டது. இதன் பின்னர், 1947இல் விடுதலை கிடைத்த பின், இந்தியாவின் எந்த மத்திய அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தவில்லை. மத்திய அரசு 10 ஆண்டுக்கு ஒருமுறை மக்கள்தொகைக் கணக்கெடுப்பை மட்டுமே நடத்துகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE