மனிதர்கள் தங்களது உணவுத் தேவைக்கு மட்டும் விவசாயம் செய்யும்வரை இயற்கையில், சுற்றுச்சூழலில் பெரிய பாதிப்புகளை உருவாக்கவில்லை; சிறிய பாதிப்புகளும் இயற்கை தானே சரி செய்துகொள்ளும் அளவிலேயே இருந்தன. விவசாயத்தில் வியாபாரச் சிந்தனை நுழைந்ததும் அதன் வழிமுறைகளும் மாறத் தொடங்கின.
வேதிப்பொருள்கள் கலந்த இடுபொருள்களைப் பயன்படுத்தத் தொடங்கிய பின் விவசாய நடவடிக்கைகள் மண், நீர், காற்று மாசுபடுவதற்கு வழிவகுக்கின்றன. பசுமைப் புரட்சி, வேதி உரங்கள், பூச்சிக்கொல்லிகள்-களைக்கொல்லிகளின் பயன்பாடு நீர் ஆதாரங்களை மாசுபடுத்துவதும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்குத் தீங்கு விளைவிப்பதும் வெளிப்படை. விவசாயமும் சுற்றுச்சூழலும் நேர்மறை - எதிர்மறைத் தாக்கங்களுடன் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்துள்ளன. குறிப்பாக, தீவிர விவசாய முறைகள் மண்ணின் ஊட்டச்சத்துக்களைக் குறைக்கும், மண்ணின் தரத்தைக் குறைக்கும், மண் அரிப்புக்கும் வழிவகுக்கும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
28 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago