கைவிரிக்கும் கர்நாடகம்...கைகொடுக்காத அமைப்புகள்!

By வெ.ஜீவகுமார்

‘மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம், வயல் கொடுக்கும் கொடையும் ஒரு மூன்று மாதம்...’ என்று கர்ணனைப் போற்றும் ஒரு பாடல் தொடங்கும். இன்றைக்குக் களத்தில் உழவர்கள் காண்பதும் அதே நிலைதான். மேட்டூர் அணையின் 90 ஆண்டு வரலாற்றில் ஜூன் 12 தண்ணீர் திறப்பதில், 61ஆவது முறையாகத் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து, இதுவரை எந்த சமிக்ஞையும் இல்லை. குறுவைச் சிறப்புத் தொகுப்புத் திட்டம், பயிர்கள் காப்பீடு எனத் தமிழ்நாடு அரசு உழவர்களை முதலில் உற்சாகப்படுத்தியது. எனினும், கர்நாடகத்திடம் தண்ணீர் கேட்கும் செயல்பாடுகளில் தமிழ்நாடு தளர்ந்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE