தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) இப்போது, அவசர அவசரமாக மத்திய அரசினுடைய பள்ளிப் பாடப்புத்தகங்களில் இருந்து இந்தியா என்கிற பெயரை எடுத்துவிட்டு, பாரதம் என்கிற பெயரை நிரப்பிக்கொண்டிருக்கிறது. தேர்தல் முடிந்து நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பே இந்த வேலைகள் தொடங்கிவிட்டனவா என்ற கேள்வி எழுகிறது.
‘நாடு எந்தப் பெயரில் இருந்தால் என்ன? பாரதம் என்றாலும் இந்தியா என்றாலும் ஒன்றுதான்’ என்று வழக்கம்போல் சமரசவாதிகள் குரல் எழுப்புகிறார்கள். இந்திய அறிவியலும் பாரத அறிவியலும் ஒன்றா? அறிவியலை இந்தியமயமாக்குதல் என்பதும் பாரதமயமாக்குதல் என்பதும் உலக அளவிலான அறிவியல் மயமாக்குதல் என்பதற்கு இணையாகுமா என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
28 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago