சுவிட்சர்லாந்தில் சமீபத்தில் நடைபெற்ற உக்ரைன் அமைதி உச்சிமாநாட்டில் 100 நாடுகள், சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்துவது எப்படி என்பதற்கான வழிமுறைகள் அலசப்பட்டன. ஜூன் 15, 16 தேதிகளில் மலை நகரமான லூசர்ன் நகரில் இந்த மாநாடு நடைபெற்றது.
மனித உயிர்களின் இழப்பு, பல அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இடிப்பு, நீர்- மின்சாரம் போன்றவை துண்டிப்பு என்று பல விதமான பாதிப்புகளுக்கு உள்ளாகித் தள்ளாடிக்கொண்டிருக்கிறது உக்ரைன். அதற்கான தீர்வை நாடிய இந்த மாநாட்டில் அரசுப் பிரதிநிதிகள் மட்டுமல்லாமல் சர்வதேச நீதி அமைப்புகள், பிற வணிகங்கள் போன்றவற்றின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டது முக்கியமானது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago