விலக மறுக்கும் திரைகள் 20: பெண்களின் சொத்துரிமையும் சாதியச் சமூகங்களும்

By பா.ஜீவசுந்தரி

அண்ணல் அம்பேத்கர் ஏற்படுத்திய பெண்களுக்கான சொத்துரிமை, 1989ல் ஏற்பட்ட மு. கருணாநிதியின் ஆட்சியில்தான் தமிழ்நாட்டுப் பெண்களுக்குக் கைவசமானது. ஆனால், இப்போதும் முழுமையாக அது பெண்களைச் சென்றடைந்திருக்கிறதா என்கிற ஐயம் எழும் அளவுக்குச் சில நடைமுறைகள் நடந்தேறிக்கொண்டிருப்பது மிகுந்த கவலைக்குரியது.

தர்மபுரி பகுதியைச் சார்ந்த 60 வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் பெண் ஒருவர் – ஏற்கெனவே கணவரை இழந்து மகனுடன் வசிப்பவர் – தங்கள் நிலத்தில் கடுமையாக உழைக்கக்கூடியவர்; தந்தைக்குப் பிறகு தாய்க்குச் சொத்தில் முன்னுரிமை என்கிற நிலையை மறந்து, தாய்க்குச் சொத்தில் எந்தப் பங்கும் அளிக்க முடியாது என வீட்டை விட்டு அடித்துத் துரத்தியிருக்கிறார் அவரது மகன். அதேபோல் சுய சாதியில் உறவுக்காரரைக் காதல் மணம் புரிந்துகொண்ட சகோதரிக்கும் சொத்தில் பங்கு கிடையாது என்பதும் அவரது நிலைப்பாடாக உள்ளது. உயில் என எதுவும் தந்தை எழுதி வைக்காத நிலையில், தான் வைத்ததே சட்டம், தனக்கு மட்டுமே அந்தச் சொத்தில் பங்கு என்பதே அவரது கொள்கை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

14 days ago

கருத்துப் பேழை

14 days ago

கருத்துப் பேழை

14 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்