உடல் அதிகபட்ச புனைவும் யதார்த்தமுமாகும்! - நேர்காணல்: எழுத்தாளர் ரமேஷ் பிரேதன்

By மண்குதிரை

ரமேஷ் பிரேதன், கவிஞர், புனைகதையாளர். நவீனமும் தொன்மமும் இவரது புனைவுகளில் முயங்கி, வாசகருக்கான அசாதாரணச் சித்திரங்களை உருவாக்கும். ஏற்கெனவே உருவாக்கப்பட்ட சித்தாந்தங்களைக் கொண்டு இருபத்தொன்றாம் நூற்றாண்டை அணுகுவது, இவரது புனைவுகளின் விசேஷமான தன்மை. ‘காமத்துப்பா’ என்னும் தலைப்பில் இவரது முந்நூறு கவிதைகள் கொண்ட தொகுப்பு யாவரும் பதிப்பக (தொடர்புக்கு: 90424 61472) வெளியீடாக வந்துள்ளது. அது குறித்த உரையாடல் இது.

ஆண் கூற்று, பெண் கூற்று, ஆபெண் கூற்று என மூன்று வழிகளில் இந்தத் தொகுப்பு புனையப்பட்டுள்ளது. எந்தச் சிந்தனை இந்தக் கருவை நோக்கி உங்களை அழைத்துச் சென்றது?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

14 days ago

கருத்துப் பேழை

14 days ago

கருத்துப் பேழை

14 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்