தோழர் வே.ஆனைமுத்து: பெரியாரின் பெரும் தொண்டர்!

By Guest Author

தோழர் வே.ஆனைமுத்து, பெரம்பலூர் மாவட்டம் முருக்கன்குடி கிராமத்தில் பிறந்தவர். 8ஆம் வகுப்பு வரை இலப்பைக்குடிக்காட்டில் பயின்றார். அங்கு பணியாற்றிய வீரானந்தபுரம் ந.கணபதி ஆசிரியர், பெரியார் கொள்கைகளை இவருக்கு அறிமுகம் செய்துவைத்தார்.

1946 முதலே திராவிடர் கழகக் கூட்டங்களில் ஆனைமுத்து கலந்துகொண்டார். 1949 ஜனவரி 14, 15ஆம் நாள்களில் சென்னையில் மிகப் பெரிய அளவில் திருக்குறள் மாநாட்டைத் தந்தை பெரியார் நடத்தினார். அம்மாநாட்டில் 10,000 பேர் கலந்துகொண்டனர். அதன் விளைவாகத் தோழர் ஆனைமுத்துவும் வீரானந்தபுரம் ந.கணபதி ஆசிரியரும் இணைந்து ‘குறள்மலர்’ என்ற கிழமை ஏட்டினை 1950இல் தொடங்கினர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்