மூச்சுத்திணறும் ‘மலைகளின் இளவரசி’

By ஆனந்தன் செல்லையா

மே மாதம் இரண்டாம் வாரம் மட்டும் ஏறக்குறைய 70,000 சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வந்திருந்தனர். வழக்கமான போக்குவரத்து நெருக்கடியுடன், கோடைமழை வெள்ளமும் சேர்ந்துகொள்ள வாகனங்கள் நகர முடியாமல், நகரமே திணறியது. எனினும் இந்த ஆண்டின் கோடை விடுமுறையில் பயணிகளின் வருகை குறைந்துள்ளதாகவே சுற்றுலா சார்ந்த தொழில்களில் ஈடுபடும் கொடைக்கானல்வாசிகள் வருந்துகின்றனர். ஊட்டி, கொடைக்கானல் ஆகிய மலைவாழிடங்களுக்குக் கோடையில் சுற்றுலா செல்ல இ-பாஸ் பெறும் புதிய நடைமுறை, திடீர் மழை, காட்டுத்தீ நிகழ்வுகளால் அவ்வப்போது சாலைகள் மூடுதல், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியான நிலையில், கல்லூரிகளில் நடைபெற்று வரும் மாணவர் சேர்க்கை ஆகிய காரணங்களால் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது. ஆனால், பிரச்சினை அது மட்டுமல்ல!

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE