“படிங்க.. படிங்க... படிச்சுக்கிட்டே இருங்க. படிப்பு ஒன்றுதான் நம்மிடமிருந்து யாராலும் பறித்துக்கொள்ள முடியாத சொத்து” - தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் கடந்த வாரம் நடத்தப்பட்ட ஐம்பெரும் விழாவுக்குத் தலைமையேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய சொற்கள் இவை. கல்வியின் முக்கியத்துவத்தை முதலமைச்சர் இந்த அளவுக்கு வலியுறுத்திப் பேசுவது இது முதல் முறையல்ல. பேச்சோடு நின்றுவிடுவதும் அல்ல. 2021இல் ஆட்சிப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, கல்வித் துறை மீது சிறப்புக் கவனமும் ஆழ்ந்த அக்கறையும் செலுத்திவருகிறது. கல்வித் துறை சார்ந்து அரசு முன்னெடுத்துவரும் பல்வேறு திட்டங்கள் கல்வியாளர்களின் வரவேற்பைப் பெற்றிருப்பதோடு, கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துக்கும் வழிவகுத்துள்ளன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago