உலக அளவில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துக் குறைபாடு ஆண்டுதோறும் 27 லட்சம் குழந்தைகளின் இறப்போடு தொடர்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, மொத்தக் குழந்தைகளின் இறப்பில் 45% ஊட்டச்சத்துக் குறைபாட்டால் நிகழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு குழந்தையின் வாழ்க்கையில் இரண்டு வயது வரையிலான காலம் மிக முக்கியக் காலகட்டம். அந்தப் பருவத்தில் குழந்தைக்கு அளிக்கப்படும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு, நோயிலிருந்தும் நாள்பட்ட நோய்க்கூறுகளின் அபாயத்திலிருந்தும் அவர்களைக் காக்கிறது. குறிப்பாக, குழந்தைகளின் இறப்பு விகிதத்தைக் குறைப்பதுடன் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்குவிப்பதாகவும் இது அமைகிறது. இத்தகைய அபாரமான பணியைச் செய்வதில் தாய்ப்பாலுக்கு மிகச் சிறந்த பங்கு இருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
23 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago