பட்டினிக் கலைஞன் - 100: கலையின் உன்மத்தம்

By மண்குதிரை

பிரான்ஸ் காஃப்கா உலகப் புகழ்பெற்ற ஜெர்மன் எழுத்தாளர். காஃப்காவின் புகழ்பெற்ற சிறுகதைகளில் ஒன்றான ‘A Hunger Artist’ (‘பட்டினிக் கலைஞன்’ என்கிற தலைப்பில் இதை சி.சு.செல்லப்பா மொழிபெயர்த்துள்ளார்) 1924இல் வெளிவந்தது. உலகின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றான அதற்கு இது நூற்றாண்டு. இந்தக் கதை அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே ஜெர்மனில் வெளியாகியிருந்தாலும் 1924இல் வெளிவந்த மொழிபெயர்ப்பே அதற்குச் சர்வதேசக் கவனத்தைப் பெற்றுத்தந்தது. அந்த வகையில் இந்தக் கதை இந்த ஆண்டில் நினைவுபடுத்தப்படுகிறது.

பொ.ஆ. (கி.பி.) 17, 18ஆம் நூற்றாண்டுகளில் பட்டினிக் கலைஞர்கள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருந்திருக்கிறார்கள். இவர்கள் பொதுஇடங்களில் பட்டினி கிடப்பார்கள். இதை வேடிக்கை பார்க்க மக்கள் கூட்டம் வருமாம். இந்தப் பட்டினி 40 நாள்கள் வரை தொடரும். பிறகு, இந்தப் பட்டினிக் கலைக்கு மதிப்பில்லாமல் பட்டினிக் கலைஞர்களும் இல்லாமல் ஆகிவிட்டார்கள். இதை காஃப்கா தன் கதையின் உருவகமாகச் சுவீகரித்துள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

27 days ago

கருத்துப் பேழை

27 days ago

கருத்துப் பேழை

27 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்