அண்மையில் ஹைதராபாத்தில் அறிவார்ந்தவர்கள் கூடிய ஒரு சிறு கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில், சில ஓய்வுபெற்ற மத்திய அரசு உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். அரசமைப்புச் சட்டத்திருத்தம் மூலம் புதிய உள்ளாட்சி அமைப்புகள் அரசாங்கமாகப் பிரகடனம் செய்யப்பட்டு 30 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அவை இன்றைக்கு அரசாங்கம்போல் செயல்படுகின்றனவா என்பது குறித்து அவர்களிடம் சில கேள்விகளைக் கேட்டேன்.
அந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒருவர் கேரளத்தில் உள்ளாட்சியை வலுவாக்கி, இந்தியாவுக்கே வழிகாட்டும் சூழலுக்குக் கொண்டுவர நீண்ட நாள் உள்ளாட்சிச் செயலராகப் பணியாற்றியவர். மற்றொருவர், அவருக்கும் மூத்தவர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago