கொல்லும் புகையிலை: ஒரு வரலாற்றுப் பார்வை

By கோ.ரகுபதி

புகையிலை எப்போது மனிதர்களின் பார்வையில் பட்டது என்பது குறித்துப் பல்வேறு வரலாற்றுப் பதிவுகள் கிடைக்கின்றன. போர்ச்சுகலுக்கான பிரெஞ்சுத் தூதர் ஜே.நிகோட், பிரான்ஸ் நாட்டுக்கு 1559 இல் புகையிலையைக் கொண்டுசென்றது பரவலாக அறியப்பட்ட வரலாறு. நிக்கோடியானா டபாகம் என்ற பெயர் புகையிலைக்கு வந்ததன் பின்னணியும் இதுதான் எனச் சொல்லப்படுகிறது. பிரிட்டனில் 1830இல் புகையிலை பரவியது.

தமிழ்நாட்டில் குளித்தலை, முசிறி, பெரம்பலூர், உடையார்பாளையம், திண்டுக்கல்லில் புகையிலை பயிரிடப்பட்டு, திருச்சிராப்பள்ளியில் சிகரெட்டும் சுருட்டும் தயாரிக்கப்பட்டு, இந்தியா முழுமைக்கும் விநியோகிக்கப்பட்டதை 1878, 1883இல் வெளியான திருச்சிராப்பள்ளி, சேலம் மாவட்டக் கையேடுகளில் மூர், பானூயுவ் ஆகியோர் குறிப்பிட்டிருக்கின்றனர். ஆக, அந்த ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியப் புகையிலையின் வரலாறு தொடங்குகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE