2024 மார்ச் மாதம் ‘சுதா வி.மோகன் எதிர் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி வழக்’கில் கேரள உயர் நீதிமன்ற நீதிபதி நாகரேஷ் வழங்கிய தீர்ப்பு மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்க வேண்டிய குறைந்தபட்சப் பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் மட்டுமல்ல, அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியச் செய்தி இந்தத் தீர்ப்பில் அடங்கியிருக்கிறது.
வழக்கின் பின்னணி: இவ்வழக்கில் மனுதாரரின் கணவர் ஒரு தொழில்முனைவோர். வங்கியில் ரூ.57 லட்சம் கடனாக வாங்கி, கட்டிடம் கட்டி வாடகைக்கு விட்டிருந்தார். முறையாகக் கடன் தவணையும் செலுத்திவந்தார். ஆனால், அவருக்குத் தலையில் மேற்கொள்ளப்பட்ட ஓர் அறுவைசிகிச்சையால் கோமா நிலைக்குச் சென்றுவிட்டார். ஏறக்குறைய மூளைச்சாவு நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்