சொல்… பொருள்… தெளிவு: வானூர்தி விபத்துகள்

By இந்து குணசேகர்

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமாக நடந்துவரும் சூழலில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இருந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்திருப்பது சர்வதேசச் சமூகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மே 19, 2024 அன்று, அஸர்பெய்ஜான் எல்லையில் அணை திறப்பு நிகழ்வில் கலந்துகொண்ட இப்ராஹிம் ரெய்சி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியன் ஆகியோர் தலைநகர் தெஹ்ரானுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பயணித்த ‘பெல் 212’ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இப்ராஹிம் ரெய்சி உள்பட அதில் பயணித்த 8 பேரும் உயிரிழந்தனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE